செப்டம்பர் 08 – நாளுமொரு நல்லெண்ணம்
“மெழுகு திரிகள் செய்யும் ஒரு தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. மக்கள் சூழ்ந்து நின்று ‘Happy Birthday’ பாடினர்.” ஹாலிவுட் நடிகர் ஒருவர் - Stephen Wright - ஒருமுறை நகைச்சுவைய ...»
|
செப்டம்பர் 10 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
செப்டம்பர் 09 . வரலாற்றில் இன்று
|
செப்டம்பர் 08 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
செப்டம்பர் 07 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
செப்டம்பர் 06. வரலாற்றில் இந்நாள்
|
|

|
குரானை எரிக்கப்போவதாக அறிவித்துள்ள திட்டத்திற்கு, வத்திக்கானின் வலுவான கண்டனம்


செப்.09, 2010 வருகிற சனிக்கிழமை குரானை எரிக்கப்போவதாக அறிவித்துள்ள ஒரு அமெரிக்கக் குழுவின் திட்டத்தைக் கண்டித்து உலகமெங்கும் எழுந்துள்ள கண்டனங்களுடன் தனது வலுவான கண்டனத்தையும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஓர் அறிவிப்பு பெரிதும் அதிர்ச்சியையும், கவலையையும் விளைவிக்கும் ஒன்று என பல்சமய உரையாடலுக்கான திருப்பீட அவை இப்புதனன்று கூறியுள்ளது. அமெரிக்காவில் 2001ம் ஆண்டு நடந்த வன்முறைத் த ...»

|
திருத்தந்தையின் இங்கிலாந்து பயணத்தை எதிர்ப்பவர்களுடன் பேராயர் சந்திப்பு


செப்.09, 2010 திருத்தந்தையின் இங்கிலாந்து பயணத்திற்கு எதிர்ப்புகள் தெரிவித்து வரும் குழுவைப் பேராயர் பீட்டர் ஸ்மித் இப்புதனன்று சந்தித்துப் பேசினார். குருக்களின் பாலியல் வன்முறைகளால் உருவான பிரச்சனைகள் குறித்து திருச்சபையும், திருத்தந்தையும் அமைதி காத்து வந்ததாகச் செய்திகள் வந்தபோது, இந்த எதிர்ப்பு குழு உருவானது. இந்தக் குழுவினர் திருத்தந்தையின் திருப்பயணத்தின் போது பிரச்சனைகளை உருவா ...»

|
திருத்தந்தை இங்கிலாந்து மக்களுக்கு அனுப்பியுள்ள ஒலி ஒளிச் செய்தி


செப்.08, 2010 இம்மாதம் 16 முதல் 19 வரை திருத்தந்தை மேற்கொள்ள விருக்கும் இங்கிலாந்துக்கான திருப்பயணம் நெருங்கி வரும் வேளையில், திருத்தந்தை அந்நாட்டு மக்களுக்கு ஒலி ஒளிச் செய்தி ஒன்றை இப்புதனன்று அனுப்பியுள்ளார். இத்திருப்பயணத்திற்காக, கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமல்லாமல், பிரித்தானிய அரசு, Scotland, London, Birmingham, ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த அதிகாரிகள், பாதுகாப்பு, மற்றும் தொடர் ...»

|
இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கர் குறித்த விவரங்கள்


செப்.08, 2010 திருத்தந்தை மேற்கொள்ள விருக்கும் இங்கிலாந்துக்கான திருப்பயணத்தையொட்டி, வத்திக்கானில் உள்ள புள்ளிவிவரங்கள் சேவை, அந்நாட்டில் உள்ள கத்தோலிக்கர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான நிலவரப்படி, இங்கிலாந்தின் 59,381,000 மக்கள்தொகையில், 5,264,000 பேர் கத்தோலிக்கர் என்றும், இது மொத்த மக்கள் தொகையில் 8.87 விழுக்காடு என்றும் கூறப்பட்டுள்ளது. 32 மறைமாவட்டப் பிரிவுகளையும், 2,977 ப ...»

|
குரானை எரிப்பதாக அறிவித்துள்ள திட்டத்திற்கு கத்தோலிக்க மற்றும் உலகத் தலைவர்கள் வன்மையான கண்டனம்


செப்.08, 2010 இம்மாதம் 11ம் தேதி குரானை எரிப்பதாக அறிவித்துள்ள ஒரு குழுவின் திட்டத்தை உலகின் பல நாடுகளின் கத்தோலிக்க ஆயர்கள், தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் அனைவரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள Dove World Outreach மையத்தைச் சேர்ந்த Terry Jones என்பவர் செப்டம்பர் 11ம் தேதி, வருகிற சனிக்கிழமையை, குரான் எரிக்கும் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று விடுத்த அழைப்பிற்கு, அமெரிக்காவிலிருந் ...»

|
பல்சமயத் தலைவர்களின் சார்பில் நியூயார்க் உயர்மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை


செப்.08, 2010 நியூயார்க்கில் உள்ள பல்சமயத் தலைவர்கள் குழுவின் சார்பில், நியூயார்க் கத்தோலிக்க உயர்மறைமாவட்டம் இச்செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி விமானங்களால் தாக்கப்பட்டு அழிந்து போன நியூயார்க் வர்த்தகக் கோபுரங்கள் இருந்த இடத்திற்கருகே ஓர் இஸ்லாமியத் தொழுகைக் கூடம் கட்டப்படும் திட்டம் நியூயார்க்கில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் வேளையில், ந ...»

|
19ம் நூற்றாண்டு திருத்தந்தை பிறந்த ஊரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


செப்.06,2010. வரலாற்றின் உண்மைத்தன்மைக்குள் செயல்படும் கிறிஸ்தவர்கள் அதன் உள்ளார்ந்த சக்தியின் வளர்ச்சிக்கு ஆதரவு கொடுப்பவர்களாய், அதன் ஆழமான மாற்றத்திற்கான நன்மைதரக்கூடிய மற்றும் அமைதிநிறை சக்தியாகத் திகழ வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். உலகில் கிறிஸ்தவர்கள் இவ்வாறு திகழ வேண்டுமென்பதையே திருச்சபையின் சமூகக் கோட்பாடுகள் பரிந்துரைக்கின்றன மற்றும் இவை நிலையான மாற்றத் ...»

|
பிலிப்பைன்ஸ், ஹாங்காங் ஆயர்கள் தோழமையுணர்வுக்கு வேண்டுகோள்


செப்.07,2010. பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் எட்டு ஹாங்காங் சுற்றுலாப் பயணிகள் அண்மையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்விரு அரசுகளுக்கிடையே உருவாகியுள்ள கசப்புணர்வுகள் அகற்றப்படுமாறு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மனிலாவில் அண்மையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ரொலாண்டோ மென்டோசா என்ற காவல்துறை அதிகாரி, மூன்று பிலிப்பைன்ஸ் நாட்டவர் உட்பட 22 ஹாங்காங் சுற்றுலாப் பயணிகள் இருந்த பேருந்தை கடத் ...»

|
நேபாளப் பாலியல் வியாபாரத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - காரித்தாஸ்


செப்.07,2010. நேபாளத்தில் பாலியல் வியாபாரம் மற்றும் அடிமைத் தொழில் செய்வதற்காக அதிகரித்து வரும் மனித வியாபாரங்கள் பெண்களையும் சிறாரையும் மட்டுமன்றி ஆண்களையும் பாதித்து வருகின்றது என்று நேபாள காரித்தாஸ் எச்சரித்தது.
காத்மண்ட் விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் இவ்வாரத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் சுமார் நூறு கத்தோலிக்க இளைஞரிடம் இதனை அறிவித்தது காரித்தாஸ்.
செப்டம்பர் 5ம் தேதி நேபாளத்தில் கடைபிட ...»

|
ஒலிபரப்பு அலைவரிசைகள் விபரம்
|
|




















|