வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்




பிற
  மொழிகள்


  நாங்கள் யார்


  நிகழ்ச்சிகள்
   நேரம்



  எமது நிகழ்ச்சிகள்


  வானொலி
   மையத்திற்கு
   எழுது



  வத்திக்கான்
   வானொலியை
   ஆதரி



  இணைப்புகள்


  Rss & Podcast


  Radio for Radios


  வத்திக்கான்
   வானொலியின்
   தயாரிப்புகள்


வத்திக்கான்
  தலைப்பு
  பக்கம்


  தி௫ப்பீடம்


  வத்திக்கான் நகரம்


  தி௫த்தந்தை
   நிகழ்த்தும்
   தி௫வழிபாடுகள்



  தி௫ப்பீட
   பத்திரிகை
   அலுவலகம்



  லொசர்வாத்தோரே
   ரொமானோ



  வத்திக்கான்
   தொலைக் காட்சி
   மையம்


நீத்தாரை நினைவுபடுத்தும் நவம்பர்


நவ.20,2008. நவம்பர் மாதத்தில் கிறிஸ்தவர்கள் இறந்தவரை சிறப்பாக நினைத்து அவர்களுக்காகச் செபிக்கின்றனர். அவர்களிடம் செபிக்கின்றனர். இலங்கையின் வடபகுதியி  ...»

நவம்பர் 21 – காணிக்கை மாதா விழா


பழைய ஏற்பாட்டில் குழந்தையின்றி இருந்த பெற்றோர் தங்களுக்கு இறைவன் குழந்தை வரம் கொடுத்தால் அக் குழந்தைக்கு மூன்று வயது முடிந்ததும் அதனை இறைவனுக்க  ...»

ஒரிசாவில் கற்பழிக்கப்பட்ட அருள் சகோதரியின் வாக்குமூலம்.20,நவம்பர்,08.


ஒரிசாவில் தீவிரவாதக் கும்பலால் ஆகஸ்ட் மாதம் கற்பழிக்கப்பட்ட அருள் சகோதரி விசாரணைக் குழுவிடம் வாக்கு மூலம் கொடுத்தார் . ஒரிசாவுக்குச் சென்று அங்க  ...»

ஈராக்கைவிட்டு கிறிஸ்தவர்களை வெளியேறுமாறு கூறுகிறது அல்கொய்தா. 20, நவம்பர் ,08 .


அல்கொய்தா குழுவினரோடு தொடர்புடைய ஒரு இஸ்லாமியக் குழு , பாக்தாத் நகரைவிட்டு கிறிஸ்தவர்கள் வெளியேறவேண்டும் எனக் கூறியுள்ளது . இஸ்லாமியர் அல்லாத கி  ...»

இந்தியா- கிறிஸ்துமஸ் விழாவை நடத்தவிடாமல் தடுக்கத் தீவிரவாதிகள் திட்டம். 20, நவம்பர்,08.


மதத்தீவிரவாதிகள் சிலர் ஒரிசாவில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தவிடாமல் தடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர் . விஷ்வ இந்து பரிசத் கட்சியினைச் சேர்ந்த சுவாமி இ  ...»

உலக அமைதிக்காக உழைப்பதற்கு நாடுகள் முன்வர வேண்டும் – மதத்தலைவர்கள்


நவ.19,2008. உலக அமைதிக்காக உழைப்பதற்கு நாடுகள் முன்வர வேண்டும் என்று சைப்ரசில் நடைபெற்ற சர்வதேச அமைதிக்கான கூட்டத்தில் மதத்தலைவர்கள் அழைப்புவிடுத்தனர  ...»

கந்தமாலில் கிறிஸ்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு உறுதி


நவ.19,2008. ஆகஸ்ட் மாதத்தில் கந்தமால் மாவட்டத்தில் நடந்த வன்முறைகளில் சேதமாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் செபக் கூடங்களுக்கு இழ  ...»

ஒரிசாவில் மதமோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் குழு ஒன்று சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளது


நவ.19,2008. ஒரிசாவில் மதமோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் குழு ஒன்று சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளது.

அமைச்சர்கள் சரத்பவார், மெ  ...»


எங்கோ நிம்மதி ? 19 நவம்பர் , 08 .


பட்டறைக்கல்லா , சம்மட்டியா ?

உளவியல் உலகில் பல மாற்றங்கள் வந்துள்ளன . நாம் சிந்திப்பதால் நம்மையும் , உலகையும் ஆளமுடியும் என்பது நிஜம் என உறுதிசெய்யப  ...»


காங்கோ அகதிகளின் நிலை பற்றி அருட்தந்தை லொம்பார்தி


நவ.18,2008. தீமையையும் வன்முறையையும் எதிர்த்து செயல்படுவதற்கு விசுவாசிகள் அன்பு என்னும் ஆயுதத்தால் தங்களை நிறைக்குமாறு திருப்பீடப் பேச்சாளர் இயேசு சப  ...»


நூற்றாண்டு விழாக் கொண்டாடும் வத்திக்கான் துறவற சபை அமைப்பின் பிரதிநிதிகளை இந்த வியாழன் காலை வரவேற்றுப் பேசினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .20 ,நவம்பர் ,08 .



திருத்தந்தை 10 ஆவது பயஸ் 1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 இல் துறவியருக்கான வத்திக்கான் மன்றத்தைத் தொடங்கி வைத்தார் . இதன் நினைவாக துறவறச் சேவையின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 22 ஆம் தேதி துறவற சபை மன்றத்தின் பிரதிநிதிகள் கொண்டாட உள்ளனர் .வத்திக்கான் துறவற மன்றத்தின் பிரதிநிதிகள் தற்பொழுது உரோமையில் கருத்தரங்கில் உள்ளார்கள் . இன்று காலை இவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தபோது தொடக்கத்தில் கர்தினால் பிர  ...»


ஜப்பானில் மறைசாட்சியரின் முத்துப்பேறு பட்டவிழா . 20,நவம்பர் ,08.




ஜப்பானின் 188 மறைசாட்சியர் முத்துப்பேறு பட்டம் பெற உள்ளனர் . இவர்கள் கி.பி. 1603- 1639 ஆகிய 17 ஆம் நூற்றாண்டில் திருமறைக்காக கொல்லப்பட்டவர்கள் . முத்துப்பேறு பட்ட விழா இம்மாதம் 24 ஆம் தேதி நாகசாகியிலுள்ள பெரிய வளாகத்தில் நடக்கவுள்ளது . திருப்பலியை டோக்கியோவின் ஓய்வு பெற்ற கர்தினால் பீட்டர் செயிக்கி சிரயாங்கி முன் நின்று நடத்துவார் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் தூதராக புனிதர் பட்டம் வழங்கும் வத்திக்கான் ம  ...»


உலக மயமாக்குதல் பற்றிக் கர்தினால் பெர்த்தோனேயின் நூல். 20,நவம்பர்,08.




வத்திக்கான் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள “திருச்சபையின் சமூகக் கொள்கைத் திரட்டு நூலில் பொது நன்மைக்கான நன்னெறிகள்” , என்ற இந்த நூலுக்கு இரஷ்ய ஆர்த்தோடாக்ஸின் பிதாப்பிதா மெட்ராபோலிட்டன் கிரில் முன்னுரை வழங்கியுள்ளார் . இந்நூல் பற்றி ஆக்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்புரையில் கர்தினால் பெர்த்தோனே உலகமயமாக்குதல் பற்றி ஆக்கப்பூர்வமாக கருத்து வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது . உலகம  ...»


மெக்சிக்கோ- குடியேறுதல் பற்றிய சீர்திருத்தத்தை வரவேற்கின்றனர் கத்தோலிக்கர்கள் .20,நவம்பர் ,08.




அமெரிக்காவில் வாழும் மெக்சிக்கோ நாட்டின் கத்தோலிக்கர்களில் 69 விழுக்காடு மக்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் கொண்டுவந்துள்ள குடியேறுதல் பற்றிய சீர்திருத்தத்தை வரவேற்றுள்ளதாக ஜாக்பி என்ற கணக்கெடுப்புக் கூறுகிறது . அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாது வாழ்வோருக்கு குடியுரிமை பெற இச்சீர்திருத்தம் வழி வகுக்கிறது . அமெரிக்கா இந்த இரு நாடுகளுக்கும் இடையே மதில் சுவர் எழுப்புதற்கு உள்ள திட்டத்  ...»


சூரிய ஒளியில் மின் சக்தி தயாரிக்கிறது வத்திக்கான் .20,நவம்பர் ,08.




இம்மாதம் 26 ஆம் தேதி , காலை 11.30 மணியளவில் வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கமும் , மற்றுமுள்ள வத்திக்கான் கட்டிடங்களும் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின் சக்தியால் இயங்க உள்ளதாக வத்திக்கான் செய்திச் சேவை இந்த வியாழன் தெரிவித்தது . திருத்தந்தை 4 ஆவது பயஸின் மாளிகை வத்திக்கான் தோட்டத்தில் உள்ளது . அங்கு வத்திக்கான் திருப்பீட அறிவியல் கழகம் இயங்கிவருகிறது . அங்கு தொடக்க விழா நடக்  ...»


திருத்தந்தையின் மறைபோதகம் – நவம்பர் , 19 .




குளிர் காலம் தொடங்கிவிட்டாலும் இதமான காலை நேரம் . இன்றைய மறைபோதகம் வழக்கம்போல உரோமை நேரம் காலை 10.30 மணிக்கு , இந்திய நேரம் பிற்பகல் 3.00 மணிக்கு வத்திக்கானின் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இருந்தது . வந்திருந்த அனைவரையும் வாஞ்சையோடு வரவேற்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்



இன்றும் திருத்தந்தை திருத்தூதர் பவுல் பற்றி மறைபோதகம் வழங்கினார் . நம் மீட்புப் பற்றிப் பவுல் அடிகளார் கூறுவதை விளக்கினார  ...»



தூய பேதுரு பசிலிக்கா வளாகத்துக்கு வெளியே திருத்தந்தை பெயரில் நூலகம். 18 , நவம்பர் ,08 .




பல வகையான சிந்தனைகளும் பரிமாறப்படும் உலகில் கத்தோலிக்கத் திருச்சபையின் சரியான கொள்கைகளை மக்களுக்குக் கொடுக்க நல்ல நூலகம் தேவை என்கிறார் வத்திக்கான் திருப்பீடச் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே . தூய பேதுரு பசிலிக்கா வளாகத்துக் சற்று வெளியே திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் பெயரில் இவ்வாரம் செவ்வாய்க்கிழமை அகில உலக நூலகம் திறந்து வைக்கப்பட்டது . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் எழுதிய நூல்  ...»


காங்கோ ஆயர்கள் – எங்கள் அழுகுரல்கள் கேட்கப்படவில்லை




நவ.19,2008. காங்கோவில் தொடர்ந்து இடம் பெற்று வரும் சண்டையில் ஏற்படும் இழப்புகளால் நாடு முழுவதும் ஆறுதல் கூற முடியாத அளவு துயரத்தில் மூழ்கியுள்ளது என்று அந்நாட்டு ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காங்கோ ஜனநாயக குடியரசின் தேசிய ஆயர் பேரவையின் நிலைத்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிய  ...»



இலங்கையில் சர்வதேச கண்காணிப்பாளர்களும் பிறரன்புப் பணியாளர்களும் மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் - மன்னார் ஆயர்




நவ.19,2008 போரால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களைக் குறைக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவுமான நோக்கில் சர்வதேச கண்காணிப்பாளர்களும் பிறரன்புப் பணியாளர்களும் மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு அழைப்புவிடுத்துள்ளார்.

வன்னிப் பகுதியில் 5 நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு திரும்பிய ஆயர் இராயப்பு உரைக்கையில், தற்போதைய நிலைகளை ஒத்த ஒரு துன்ப சூழ  ...»



உலகின் தட்பவெப்ப நிலைகளால் ஏற்பட்டு வரும் தீய பாதிப்புகளுக்கு எதிராக வரும் டிசம்பர் 6ம் தேதி பிரிட்டனில் ஊர்வலம்




நவ.19,2008 உலகின் தட்பவெப்ப நிலைகளால் ஏற்பட்டு வரும் தீய பாதிப்புகளுக்கு எதிராக வரும் டிசம்பர் 6ம் தேதி தேசிய அளவிலான ஒன்றிணைந்து ஊர்வலம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளன இங்கிலாந்து கிறிஸ்தவ சபைகள்.

வெஸ்ட்ம்ன்ஸ்டரலுள்ள ஹின்டே சாலை கோவிலில் அனைத்து கிறிஸ்தவ சபைகளுடனான செப வழிபாட்டுடன் தொடஹ்கி பின்னர் தேசிய அளவிலான ஊர்வலத்துடன் முடியும்.

உலகின் தட்பவெப்ப நிலையை நன்முறையில் காப்பதில் அரசின  ...»




நிகழ்ச்சிகளை
  கேள்


நேரடியாக


கேட்டுக்
  கொண்டதன்
  பேரில்


Professional audio for rebroadcasting


தி௫த்தந்தையின்
  குரல்


மூவேளை
  செபம்

சந்திப்புகள்

Video programmes


Web TV

Video on demand


தி௫த்தந்தையின்
  மேய்ப்புப்பணி
  தி௫ப்பயணங்கள்


சிறப்பு
  ஒலிபரப்புக்கள்s


இசை

இசை

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

 
 
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top

Valid HTML 4.01! Valid CSS!