நீத்தாரை நினைவுபடுத்தும் நவம்பர்
நவ.20,2008. நவம்பர் மாதத்தில் கிறிஸ்தவர்கள் இறந்தவரை சிறப்பாக நினைத்து அவர்களுக்காகச் செபிக்கின்றனர். அவர்களிடம் செபிக்கின்றனர். இலங்கையின் வடபகுதியி ...»
|
நவம்பர் 21 – காணிக்கை மாதா விழா
பழைய ஏற்பாட்டில் குழந்தையின்றி இருந்த பெற்றோர் தங்களுக்கு இறைவன் குழந்தை வரம் கொடுத்தால் அக் குழந்தைக்கு மூன்று வயது முடிந்ததும் அதனை இறைவனுக்க ...»
|
எங்கோ நிம்மதி ? 19 நவம்பர் , 08 .
பட்டறைக்கல்லா , சம்மட்டியா ?
உளவியல் உலகில் பல மாற்றங்கள் வந்துள்ளன . நாம் சிந்திப்பதால் நம்மையும் , உலகையும் ஆளமுடியும் என்பது நிஜம் என உறுதிசெய்யப ...»
|
|

|

|
ஜப்பானில் மறைசாட்சியரின் முத்துப்பேறு பட்டவிழா . 20,நவம்பர் ,08.


ஜப்பானின் 188 மறைசாட்சியர் முத்துப்பேறு பட்டம் பெற உள்ளனர் . இவர்கள் கி.பி. 1603- 1639 ஆகிய 17 ஆம் நூற்றாண்டில் திருமறைக்காக கொல்லப்பட்டவர்கள் . முத்துப்பேறு பட்ட விழா இம்மாதம் 24 ஆம் தேதி நாகசாகியிலுள்ள பெரிய வளாகத்தில் நடக்கவுள்ளது . திருப்பலியை டோக்கியோவின் ஓய்வு பெற்ற கர்தினால் பீட்டர் செயிக்கி சிரயாங்கி முன் நின்று நடத்துவார் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் தூதராக புனிதர் பட்டம் வழங்கும் வத்திக்கான் ம ...»

|
உலக மயமாக்குதல் பற்றிக் கர்தினால் பெர்த்தோனேயின் நூல். 20,நவம்பர்,08.


வத்திக்கான் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள “திருச்சபையின் சமூகக் கொள்கைத் திரட்டு நூலில் பொது நன்மைக்கான நன்னெறிகள்” , என்ற இந்த நூலுக்கு இரஷ்ய ஆர்த்தோடாக்ஸின் பிதாப்பிதா மெட்ராபோலிட்டன் கிரில் முன்னுரை வழங்கியுள்ளார் . இந்நூல் பற்றி ஆக்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்புரையில் கர்தினால் பெர்த்தோனே உலகமயமாக்குதல் பற்றி ஆக்கப்பூர்வமாக கருத்து வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது . உலகம ...»

|
சூரிய ஒளியில் மின் சக்தி தயாரிக்கிறது வத்திக்கான் .20,நவம்பர் ,08.


இம்மாதம் 26 ஆம் தேதி , காலை 11.30 மணியளவில் வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கமும் , மற்றுமுள்ள வத்திக்கான் கட்டிடங்களும் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின் சக்தியால் இயங்க உள்ளதாக வத்திக்கான் செய்திச் சேவை இந்த வியாழன் தெரிவித்தது . திருத்தந்தை 4 ஆவது பயஸின் மாளிகை வத்திக்கான் தோட்டத்தில் உள்ளது . அங்கு வத்திக்கான் திருப்பீட அறிவியல் கழகம் இயங்கிவருகிறது . அங்கு தொடக்க விழா நடக் ...»

|
திருத்தந்தையின் மறைபோதகம் – நவம்பர் , 19 .


குளிர் காலம் தொடங்கிவிட்டாலும் இதமான காலை நேரம் . இன்றைய மறைபோதகம் வழக்கம்போல உரோமை நேரம் காலை 10.30 மணிக்கு , இந்திய நேரம் பிற்பகல் 3.00 மணிக்கு வத்திக்கானின் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இருந்தது . வந்திருந்த அனைவரையும் வாஞ்சையோடு வரவேற்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
இன்றும் திருத்தந்தை திருத்தூதர் பவுல் பற்றி மறைபோதகம் வழங்கினார் . நம் மீட்புப் பற்றிப் பவுல் அடிகளார் கூறுவதை விளக்கினார ...»

|
தூய பேதுரு பசிலிக்கா வளாகத்துக்கு வெளியே திருத்தந்தை பெயரில் நூலகம். 18 , நவம்பர் ,08 .


பல வகையான சிந்தனைகளும் பரிமாறப்படும் உலகில் கத்தோலிக்கத் திருச்சபையின் சரியான கொள்கைகளை மக்களுக்குக் கொடுக்க நல்ல நூலகம் தேவை என்கிறார் வத்திக்கான் திருப்பீடச் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே . தூய பேதுரு பசிலிக்கா வளாகத்துக் சற்று வெளியே திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் பெயரில் இவ்வாரம் செவ்வாய்க்கிழமை அகில உலக நூலகம் திறந்து வைக்கப்பட்டது . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் எழுதிய நூல் ...»

|
காங்கோ ஆயர்கள் – எங்கள் அழுகுரல்கள் கேட்கப்படவில்லை


நவ.19,2008. காங்கோவில் தொடர்ந்து இடம் பெற்று வரும் சண்டையில் ஏற்படும் இழப்புகளால் நாடு முழுவதும் ஆறுதல் கூற முடியாத அளவு துயரத்தில் மூழ்கியுள்ளது என்று அந்நாட்டு ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
காங்கோ ஜனநாயக குடியரசின் தேசிய ஆயர் பேரவையின் நிலைத்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிய ...»

|
|




















|